திருச்சிராப்பள்ளி ப.மாதேவனின் தமிழாடும் முன்றில் | Podcast On Literature, Art and Culture of Tamil

Thiruchirappalli Pa.Mathevan

எந்த விலங்கும் உணவு, உறவு, பாதுகாப்பு இவற்றைத் தாண்டி பேசுவதில்லை. மனிதன் மட்டும் பேசிக்கொண்டேயிருக்கிறான். அப்படி என்னதான் பேசுவான்? உங்களுக்குப் பிடித்தது, எனக்குப் பிடித்தது... என எல்லோருக்கும் தெரிந்ததையே மீண்டும் மீண்டும்... நானும் அப்படியே... பின் தொடருங்கள். நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி I talk about Society, Culture and Literature. Please Follow Podcast and Share. Thank You. Follow me on Instagram : @pa.mathevan Twitter : @pa_mathevan

More ways to listen